.... சாமியார் மகனே உனக்கு என்ன வேண்டும் - முதியவர் சாமி எனக்கு நாப்பது வருஷமா ஒரு சாபத்தின் காரணமாக கஷ்டப்படுறேன் .... அதை நிவர்த்தி செய்ய முடியுமா- சாமியார் சாபம் வரம் என்பதெல்லாம் வாய் வார்த்தை மகனே அது எல்லாம் உண்மையில்லை .... இறைவன் மட்டுமே நிஜம் முதியவர் இல்லை சாமி எனக்கு ஒரு ஐயர் விட்ட சாபம் தான் நாற்பது வருஷமா வாட்டுது அதை எப்படியாவது நீங்க தான் தீர்க்கணும் .... சாமியார் அப்படியா சரி அந்த ஐயர் உனக்கு என்ன சொல்லி சாபம் விட்டார் சரியாக சொல்லு .... முதியவர் மாங்கல்யம் தந்துனானே .... .... ஜோக் துணுக்கு 8 2011 6 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....
No comments:
Post a Comment